முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை-சுசில் பிரேமஜயந்த!

நாட்டின் முன்பள்ளி கட்டமைப்பில் முறையாக பயிற்சி பெற்ற 6,000 ஆசிரியர்கள் மாத்திரமே உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். […]

பாகிஸ்தானில் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தான்- பஞ்சாப் மாகாணத்தில் நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு […]

பொலிஸாரால் 803 சந்தேக நபர்கள் கைது!

பொலிஸாரின்  விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என […]

கொக்கட்டிச்சோலை நினைவேந்தல்- தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் அனுஸஷ்டிப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37 வது ஆண்டு நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  அனுஷ்டிக்கப்பட்டது. அதன்படி மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு […]

மக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்பு – வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த கடல் பகுதிக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் முதலை […]

வாகன விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

மீரிகம – பஸ்யாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பேபுஸ்ஸ […]

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் – சபாநாயகரிடம் சுமந்திரன் எம்.பி. விடுத்துள்ள கோரிக்கை

உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளீர்க்கப்படும் வரையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் […]

லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து – 17 வயது சிறுவன் சாவு..!

தம்பாளையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தம்பாளை – றிபாய் புர […]

இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..!

இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், தற்போது அதிகளவானன மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி […]

error: Content is protected !!